Wednesday, 23 April 2014

அனைவர் உள்ளும் இருக்கும் ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று ஒன்று இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே, அப்படி நினைப்பது மிகப்பெரிய பிழை. ‘பாவம்’ என்று ஒன்று இருந்தால் அது இதுதான் — தன்னை பலவீனன் என்று நினைப்பது, அல்லது மற்றவரை பலவீனராக நினைப்பது.

No comments:

Post a Comment