BANNER

NEW BATCH GOING TO START FOR TNPSC(G-1, G-2 and G-IV) TET (PAPER 1 AND PAPER 2) AND POLICE

Wednesday 23 April 2014

அனைவர் உள்ளும் இருக்கும் ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று ஒன்று இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே, அப்படி நினைப்பது மிகப்பெரிய பிழை. ‘பாவம்’ என்று ஒன்று இருந்தால் அது இதுதான் — தன்னை பலவீனன் என்று நினைப்பது, அல்லது மற்றவரை பலவீனராக நினைப்பது.

No comments:

Post a Comment